இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் புரட்சியாளர் சேகுவேரா வின் நினைவு நாளில், சிறப்புபேரவைக் கூட்டம் புதனன்று தாராநல்லூர் சிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் புரட்சியாளர் சேகுவேரா வின் நினைவு நாளில், சிறப்புபேரவைக் கூட்டம் புதனன்று தாராநல்லூர் சிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.